ராவணன் படத்திற்கு முடிவுரை அளிக்கும் பாடல் .. ரஹ்மானின் குரலில் உயிர் பெரும் அருமையான வரிகள் !
நான் வருவேன்…
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம் !!
Advertisement

boss neenga yengayo poitinga