Archive for June 29, 2010

நான் வருவேன் !!   1 comment

ராவணன் படத்திற்கு முடிவுரை அளிக்கும் பாடல் ..  ரஹ்மானின் குரலில் உயிர் பெரும் அருமையான வரிகள் ! நான் வருவேன்… மீண்டும் வருவேன்.. உன்னை தொடர்வேன்.. உயிரால் தொடுவேன் ! ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ? அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா? அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது அழுது கொண்டு பூமி வந்தோம் சிரித்து கொண்டே வானம் போவோம் !!

Follow

Get every new post delivered to your Inbox.