ராவணன் படத்திற்கு முடிவுரை அளிக்கும் பாடல் .. ரஹ்மானின் குரலில் உயிர் பெரும் அருமையான வரிகள் ! நான் வருவேன்… மீண்டும் வருவேன்.. உன்னை தொடர்வேன்.. உயிரால் தொடுவேன் ! ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ? அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா? அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது அழுது கொண்டு பூமி வந்தோம் சிரித்து கொண்டே வானம் போவோம் !!
