Feeds:
Posts
Comments

Archive for July, 2009

ஓடும் காலங்கள் , உடலோடும்  நினைவுகள் ,
வழி  மாறும்  பயணங்கள் , தொடர்கிறதே ….
இதுதான்  வாழ்க்கையா ? , ஒரு துணைதான்  தேவையா ?…
மனம் ஏனோ  என்னையே , கேட்கிறதே …
காதல் இங்கே ஓயிந்தது ,
கவிதை ஒன்று  முடிந்தது ,
தேடும்  போதே  துலைந்தது  அன்பே
- ஆயிரத்தில் ஒருவன்
நேற்று  வரை  வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை ,
இன்று எந்தன் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில்லை .
ஒரே  ஒரு நாளில்  முழு  வாழ்கை  வாழ்ந்தேனே !
- வாமணன்

Read Full Post »