எழுத்தாளர் சுஜாதா அவர்கள் February 27 ஆம் நாள் காலமானார் .
சுஜாதா (இயற்பெயர் சி.ரெங்கராஜன் ) , தமிழ் படிக்க தெரிந்தோர் மறக்க முடியாத ஒரு முக்கியமான மனிதர் . இதுவரை அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் , தொடர்கதைகள் எழுதிஇருந்தாலும் சில காரணங்களுக்காக அவரை நாம் மறக்க கூடாது . மிக முக்கியமான ஒன்று , ஆங்கிலத்தில் Fiction எனப்படும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை மையமாக வைத்து தமிழிலும் கதைகள் தரமாக கொடுக்க முடியும் [...]
Archive for February 28th, 2008
சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும் !!
Posted in பட்டறை and புலம்பல்ஸ், tagged fiction, sujatha, writer on February 28, 2008 | 3 Comments »