Feeds:
Posts
Comments

Archive for December, 2007

மனதில் பூத்தது எப்போதென்று இன்று வரை
அறியேன் நான் …
உன் கண்ணீரை கண்டு என் மனம் பதறிய போது
உணர்ந்தேன் நான்..
நீ என்னை கடந்து செல்லும் பொழுது மட்டுமே
சுவாசித்திருகிறேன் பல சமயங்களில் …
தெரியாமல் படர்ந்த உனது ஸ்பரிசத்தினால்
என் நிழலும் வெட்கப்பட்டு கண்டிருக்கிறேன் …
இரவில் பூமி சுழலும் சத்தத்தை கேட்டிருகிறேன்
மறு நாள் உனை கான நான் காத்திருக்கும்பொழுது…
காற்றில் தென்னங்கீற்று பேசும் பாஷையை புரிந்து கொண்டேன்
காற்றில் உன்  குழல் பாடும் கானங்களை  கவனித்து…
உன் ரசனைகேற்ற வாழ்க்கை வாழ பழகிகொண்டேன் ..
ஆனால் .. நீ [...]

Read Full Post »